Tuesday 25 October 2011

கிழக்கில் கண்னகி இலக்கிய விழா




கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணரும் முகமாக இலங்கையில் முதன் முதாலாக கண்ணுக்கு இலக்கிய விழா இரு நாட்களாக நடைபெற்றது
பேராசிரியர் சி மௌனகுரு தலைமையில் ஊர்வலத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகவும் பேராசிரியர்களான சபா.ஜெயராச திஸ்ஸ காரியவசம் மற்றும் அருட் சகோதரர் கலாநிதி மத்தியு அவர்களும் இன்னும் பல அதிதிகளும் இலக்கியவான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கோட்டமுனை மைதானத்தில் இருந்து பாரம்பரிய இசை நடனங்களுடன் ஆரம்பமான கண்ணகி இலக்கிய விழா ஊர்வலம் மகாஜனக் கல்லூரி மண்டபத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின

பட்டயமும் பிரகடனம் செய்யப்பட்டு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது








No comments:

Post a Comment