Thursday 26 April 2012

இலக்கிய கலாநிதி வித்துவான் சா.இ.கமலநாதன்




கிழக்கிலங்கையின் மூத்த தமிழறிஞர் இலக்கிய கலாநிதி வித்துவான் கமலநாதன்.கிழக்குப்பல்கலைக்கழகம் கலைகலாசார பீடத்தின் பரிந்துரையின் பேரில் இலக்கிகியகலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது.பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்து மீளுருவாக்க முயற்சிகளுக்கு பக்க துணையாய் இருந்தவர் .வித்துவான் கமலநாதன் அவர்கள்.வித்துவான் என்ற பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் மூலம் விபுலானந்தரின் ஆக்கங்களை மீள்கண்டுபிடிப்பு செய்து வெளிக்கொணர்ந்த பெருந்தகையாளன்.இவரது மட்டக்களப்பு பூர்வசரித்திரம் என்ற நூல் கிழக்குமாகாண வரலாற்றின் திறவுகோல்

No comments:

Post a Comment