Monday 30 March 2020

தாமரைத் தீவான்

தாமரைத் தீவான்

ஆலங்கேணிக்கு அடையாளம் தந்தவன்
வாழ்த்துவோம் நம் வர கவியை
இன்று 24.07.2019 நம் கவிஞனின் பிறந்த நாள்.
தன் வாழ் நாளில் இப்போதும் எழுத்தாய் வாழும் ஈழத்தின் மூத்த கவி.
ஆலங்கேணி மகா வித்தியாலயம் மூதூர் சென்ற அன்ரனிஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்.
மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக பணியாற்றி உலகம் முழுவதும் அவர் பெயரை சொல்லும் நல் மாணாக்கர்களை உருவாக்கியவர்.
நான் லண்டன் வந்த போது யாழ் பல்கலைக் கழகத்தில் எனக்கு பேராசானாய் இருந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி ஒரு சந்திப்பில் தன்னுடைய ஆசிரியர் தாமரைத் தீவான் என்றும் தனக்கு தமிழ் படிப்பித்தவர் என்பதையும் அவரது நல்ல குணங்களையும் விதந்துரைத்தார்.
எனக்கு அறிமுகமான சந்தற்பங்கள் பல பல கவியரங்க மேடைகளில் கவிஞனாய் அவரை அவர் கவிதைகளை ரசித்தும் சுவைத்தும் மகிழ்ந்த பொழுதுகள்.
Image may contain: 1 person, close-up பின்னர் திருகோணமலையில் என் மனைவியின் பாட்டன் பேர் ஆசிரியன் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்களின் மாணவனாக அறிந்து அவரோடு உரையாடிய நாட்கள் நினைவில் திருமலையில் ஐயாவை பார்க்க அடிக்கடி வருவார்.அது ஒரு நல்ல நட்பாய் இன்றும்.
தாமரைத் தீவான் ஒரு கொள்கை வாதி திராவிடக் கொள்கையில் காதல் கொண்ட தமிழ் உணர்வு மிக்க படைப்பாளி.தன்னுடைய பிள்ளைகளுக்கு திராவிட சாயலில் பெயர்களை வைத்து திராவிட உணர்வை பிரதிபலித்தவர்
தமிழ் அரசு திராவிடம் என தன் ஆரம்ப கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாய் தெறித்து நின்றவர்.
சமூக பிரச்சனைகளை தன் படைப்புகளின் மூலம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் படைப்பாளி சிறுமை கண்டு பொங்கும் பாரதியின் வாரிசு.
ஆலங்கேணி அவரால் பெருமையுறுகிறது அவர் வழியில் பல கவிஞர்கள் இன்று வரை ஆலங்கேணியில்
ஆலையூரான்
கேணிப் பித்தன்
அன்பழகன்
என பலர்
ஒரு மகா கவிஞனை வாழ்த்தி மகிழ்வோம் இன்னாளில்
ஆலங்கேணிக்கு அடையாளம் தந்தவன்
வாழ்த்துவோம் நம் வர கவியை
இன்று 24.07.2019 நம் கவிஞனின் பிறந்த நாள்.
தன் வாழ் நாளில் இப்போதும் எழுத்தாய் வாழும் ஈழத்தின் மூத்த கவி.
ஆலங்கேணி மகா வித்தியாலயம் மூதூர் சென்ற அன்ரனிஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர்.
மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக பணியாற்றி உலகம் முழுவதும் அவர் பெயரை சொல்லும் நல் மாணாக்கர்களை உருவாக்கியவர்.
நான் லண்டன் வந்த போது யாழ் பல்கலைக் கழகத்தில் எனக்கு பேராசானாய் இருந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்படி ஒரு சந்திப்பில் தன்னுடைய ஆசிரியர் தாமரைத் தீவான் என்றும் தனக்கு தமிழ் படிப்பித்தவர் என்பதையும் அவரது நல்ல குணங்களையும் விதந்துரைத்தார்.
எனக்கு அறிமுகமான சந்தற்பங்கள் பல பல கவியரங்க மேடைகளில் கவிஞனாய் அவரை அவர் கவிதைகளை ரசித்தும் சுவைத்தும் மகிழ்ந்த பொழுதுகள்.
Image may contain: 1 person, close-up
பின்னர் திருகோணமலையில் என் மனைவியின் பாட்டன் பேர் ஆசிரியன் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்களின் மாணவனாக அறிந்து அவரோடு உரையாடிய நாட்கள் நினைவில் திருமலையில் ஐயாவை பார்க்க அடிக்கடி வருவார்.அது ஒரு நல்ல நட்பாய் இன்றும்.
தாமரைத் தீவான் ஒரு கொள்கை வாதி திராவிடக் கொள்கையில் காதல் கொண்ட தமிழ் உணர்வு மிக்க படைப்பாளி.தன்னுடைய பிள்ளைகளுக்கு திராவிட சாயலில் பெயர்களை வைத்து திராவிட உணர்வை பிரதிபலித்தவர்
Image may contain: 3 people, people standing and people sitting தமிழ் அரசு திராவிடம் என தன் ஆரம்ப கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாய் தெறித்து நின்றவர்.
சமூக பிரச்சனைகளை தன் படைப்புகளின் மூலம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் படைப்பாளி சிறுமை கண்டு பொங்கும் பாரதியின் வாரிசு.
ஆலங்கேணி அவரால் பெருமையுறுகிறது அவர் வழியில் பல கவிஞர்கள் இன்று வரை ஆலங்கேணியில்
ஆலையூரான்
கேணிப் பித்தன்
அன்பழகன்
என பலர்
ஒரு மகா கவிஞனை வாழ்த்தி மகிழ்வோம் இன்னாளில்



பாலசுகுமார்

No comments:

Post a Comment