Monday 16 August 2010

சாமித்தம்பி தில்லைநாதன்:

பெயர்: சாமித்தம்பி தில்லைநாதன்
பிறந்த இடம்: துறைநீலாவணை,  மட்டக்களப்பு (27.07.1948)
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

    * சைவமும் நாமும் - 1991
    * தமிழ்மொழி இலக்கியமும் இலக்கணமும் - 1994
    * மண்டூர் முருகன் திருவிருத்த மாலை – 2001
    * ஆலய வழிபாட்டுக் கிரியைகள்

விருதுகள்:

    * வித்யா கலாபமணி என்ற விருது – அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடம் - 1993

இவர் பற்றி:

    * இவர் ஆசிரியராக, அதிபராக, தொத்தணி அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். இவரது கவிதை, கட்டுரை என்பன இலங்கை வானொலி, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன

No comments:

Post a Comment