Monday 16 August 2010

செல்லையா இராசதுரை

பெயர்: செல்லையா இராசதுரை
பிறந்த இடம்: சிங்களவாடி, மட்டக்களப்பு (27.07.1925)

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, பேச்சு

படைப்புக்கள்:

    * ராசாத்தி – குறநாவல் - 1982
    * பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
    * அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
    * மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
    * இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

விருதுகள்:

    * இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
    * சொல்லின் செல்வர்

இவர் பற்றி:

    *

      சுவாமி விபுலானந்தரை தேசிய வீரராகக் கணித்து தாபல் முத்திரை வெளியிட்டார். இவர் சுதந்திரன் பத்திரிகையின் துணை பத்திராதிபர் பதவியில் இருந்தவர். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மேயர். 1956 – 1983 வரை மட்டக்ளப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர். அத்தோடு மலேசியாவின் இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றியவர். விபுலானந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்தார்.

No comments:

Post a Comment