Monday 16 August 2010

வரகவி க.உ.சின்னவப் புலவர்:

பெயர்: கணபதிப்பிள்ளை சின்னவர்
பிறந்த இடம்: செட்டிபாளையம் (1877 – 1962)
படைப்புக்களில் சில:

    * பரிசத்த பாத்திமா பவனி
    * கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல்
    * ஏறாவூர் பத்திர காளியம்மன் காவியம்
    * மகாத்மா காந்தி அடிகள் இரங்கற் பா
    * ஈச்சந்தீவு கண்ணகையம்மன் காவியம்
    * செங்கற்படை மீனாட்சியம்மன் காவியம்
    * மதுவிலக்குப் பாட்டு
    * கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம்
    * கோரா வெளியம்மன் காவியம்
    * கந்தசாமி பேரில் மழைவேண்டும் காவடிப் பாட்டு
    * வேளாண்மைச் செய்கைப் பாட்டு
    * பெருமழை பெரு வெள்ளப் பாட்டு

urgeep

No comments:

Post a Comment