Wednesday 25 August 2010

கிழக்கின் அழகு-சில காட்சிகள்

கோயில் வாசலில் அரட்டையில் ...................................
 
தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு

 
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
  
அழகாக  கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
 


அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
 

   

  
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
  
 இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
  
 நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
  

வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ள

No comments:

Post a Comment