Monday 16 August 2010

நவம்

பெயர்:  சீனித்தம்பி. ஆறுமுகம்
புனைபெயர்:  நவம், பைரவன், எமன், ஸ்டாம்ப்
பிறந்த இடம்: ஆரையம்பதி, மட்டக்களப்பு (1929)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, பயணக்கட்டுரை, நாடகம்

படைப்புகள்:

நாவல்கள்:

    * நீலவேணி,
    * அழகுசுடும்,



விருதுகள்:

    * கல்கி நடாத்திய ஈழத்துச் சிறுகதை போட்டியில் - 'நந்திவதி'  சிறுகதை முதற் பரிசினைப் பெற்றது.
    * மாசில் வீணை – தினகரன் நடத்திய சிறுகதை போட்டி – முதற்பரிசு

இவர்பற்றி:

    *

      தனது 16 வயதில் எழுதத் தொடங்கிய நவம், ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு வளம் சேர்த்த கிழலக்கிலங்கைப் படைப்பாளி. சென்னையில் வாழ்கிறார்கள்

No comments:

Post a Comment