Monday 16 August 2010

த.வீரசிங்கம்:

த.வீரசிங்கம்:

பெயர்: தம்பியப்பா வீரசிங்கம்
பிறந்த ஊர்: மண்டூர், மட்டக்களப்பு
படைப்புக்கள்:

    * மண்டூர் முருகன் மாலை
    * களுமதவளைப் பிள்ளையார் பதிகம்
    * கதிர்காம யாத்திரை வழி நடைச் சிந்து
    * தில்லை மண்டூர் பிள்ளைத் தமிழ்
    * பஞ்சப் பாமாலை
    * அறப்பளீசுரச்சுர மாலை
    * பணக்காரன் - தென்மோடிக் கூத்து
    * வீரபாண்டியன் கட்டப்பொம்மன் - நாடகம்
    * ஏர்முனை வேலன் - வடமோடிக் கூத்து

இவர்பற்றி:

    * இவர் பக்திக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். வடமோடி, தென்மோடி ஆகிய இருமோடிக் கூத்துக் கலைஞர். வானொலி நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment