Monday 16 August 2010

வ. அ. இராசரத்தினம்

:

பெயர்: வ. அ. இராசரத்தினம்
புனைபெயர்கள்:   ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர்
பிறந்த இடம்: மூதூர், திருகோணமலை (1925)
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை
பிறந்த இடம்: கிழக்கு மாகாணம், இலங்கை


படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை. நாவல்

படைப்புகள்:

சிறுகதைகள்:

    * இதயதாகம்
    * தோணி – சிறுகதைத் தொகுப்பு
    * ஒரு காவியம் நிறைவு பெறுகிறது – 50 சிறுகதைகளின் தொகுப்பு

நாவல்கள்:

    * கொழுகொம்பு - 1956
    * கிரௌஞ்சப் பறவைகள் - 1975
    * ஒரு வெண்மணல் கிராமம் காத்திருக்கிறது – 1993
    * துறைக்காரன்  - 1959
    * மண்ணிற் சமைத்த மனிதர்கள் - 1996

மொழிபெயர்ப்புக் கவிதை:

    * பூவரசம் பூ - உருதுமெழிப் புரட்சிக் கவிஞன் அல்லாமா இக்பால் அவர்களின் கவிதைகள்

கட்டுரைகள்:

    *  மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு
    * இலக்கிய நினைவுகள்

விருதுகள்:

    * தோணி நாவல் - இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது – 1962
    * கலாபூஷண விருது - இலங்கை அரசு
    * மூதூர் மக்களும் எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து பவளவிழா எழுத்தி பொற்கிழியும் வழங்கி கௌரவித்தனர் - 2000

இவர் பற்றி:

    * இதுதவிர கொட்டியாரச் சிறுகதைகள், ஐந்திணைக் கதைகள், இலக்கிய நினைவுகள் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் படைத்த இவர் 2000 ஆம் ஆண்டு காலமானார்.

No comments:

Post a Comment