Monday 16 August 2010

தாமரைத் தீவான்

பெயர்: சோமநாதர் இராசேந்திரம்
புனைபெயர்: தாமரைத் தீவான்
பிறந்த இடம்: திருகோணமலை


படைப்பாற்றல்: கவிதை

படைப்புகள்:

கவிதைத் தொகுதிகள்:

    * பிள்ளைமொழி
    * கீறல்கள்
    * கட்டுரைப் பத்து
    * போரும் பெயர்வும்
    * ஐம்பாலைம்பது
    * வள்ளுவர் அந்தாதி
    * சிறு விருந்து
    * சோமம்
    * என்பா நூறு
    * உணர் - உரை

விருதுகள்:

    * ஆளுநர் விருது – வடக்கு கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைசசு – 2001
    * கலாபூஷணம் விருது - இலங்கை கலாசார அமைச்சு – 2005

No comments:

Post a Comment