Monday 16 August 2010

வாகரைவாணன்:

பெயர்: ச.அரியரெத்தினம்
புனைபெயர்: வாகரைவாணன்
பிறந்த இடம்: வாகரை (22.12.1944)
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

    * சுட்டபொன் - கவிதை - 1970
    * பயணம் - கவிதை - 1972
    * துரோணர் வதம் - நாடகம் - 1972
    * எண்ணத்தில் நீந்துகிறேன் - 1973
    * தமிழ்ப் பாவை – 1980
    * கடற்கரைப் பூக்கள் - 1983
    * இனிக்குந் தமிழ் - 1989
    * கிறிஸ்தவ தத்துவம் - 1991
    * விபுலானந்தம் - 1992
    * ஆசிரியன் ஒரு அட்சய பாத்திரம் - 1992
    * அருள் அந்தோனியார் - 1993
    * ஒரு பூ மலர்கிறது – 1993
    * பாலர் தமிழ்ப் பாட்டு – 1993
    * சின்னச் சின்ன கதைகள் - 1996
    * சின்னச் சின்ன பூக்கள் - 1997
    * சிறுகதை விமர்சனம் - 1997
    * கிறிஸ்து காவியம் - 1998
    * புதுக்கவிதை புத்தகம் - 1998
    * அரசி உலக நாச்சியார் - 1998
    * நீ வா நிலாவே - 1998

விருதுகள்:

    * வித்துவான் - சென்னை பல்கலைக்கழகம்
    * இலங்கை அரசின் இலக்கியத்திற்கான சாகித்திய விருது – 1997
    * யாழ் இலக்கிய வட்டம், இலக்கியப் பேரவைப் பரிசு

இவர் பற்றி:

    * இவர் சுதந்திரன் பத்திரிகையின் உதவியாசிரியராகவும் (1978), உதய சூரியன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். ஈழத்துப் பத்திரிகைகளில் பல தொடர் ஆக்கங்களை படைத்து வெளியிட்டு வந்தார்.

No comments:

Post a Comment