Wednesday 18 August 2010

கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி:

பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி
பிறந்த இடம்:  பங்குடாவெளி கிராமம், மட்டக்களப்பு (1924 – 2009)
படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு, விமர்சனம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

    * பொன்னாச்சி பிறந்த மண் - 1998
    * ஆண்டவர் பிறந்த மண் - 2000

பிற படைப்புக்கள்:

    * பாலர் பாமாலை – சிறுவர்களுக்கான பாடல்கள் - 1964
    * பொதுப்பாமாலை – கவிதை நூல் - 1992
    * கண்ணகையும், தன்னகையும் - இலக்கிய விமர்சனம் - 1993
    * கடவுள் எங்கே? – தத்துவ விசாரம் - 1994
    * பாட்டும் விளையாட்டும் - கிராமிய இலக்கியம் - 1997
    * மாறிவரும் மட்டக்களப்பு தமிழகம் - சமூக ஆய்வு – 1997
    * இராவணனும் சீதையும் - இலக்கிய ஆய்வு – 2007
    * திருமணப் பரிசு – சமூகம் - 2008

இவர்பற்றி:

    * இவர் பசிமுக (பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழகம்) நிறுவுனர். அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

No comments:

Post a Comment